Tuesday, April 19, 2011

உன் கரம் தீண்டும் காரம்


உன் மீது உள்ள கோவத்தை நான் யார் மீது காட்டுவேன் ....


மூன்று வேளை உணவை
மூன்று வார்த்தைக்காக இழந்தேன்

உன் குரல் கேக்ககூடாதென்ற என் ஆணவத்தை என் அன்பு அளித்தது
ஆம்,,,, உன் மீது கொண்ட அன்பு என் கோவத்தை கரைத்தது

இன்று காலை உணவோ இரு தோசைகள்
ஆம் உனக்கு பிடிக்குமே இரு தோசைகள்
நம் இரு உயிர் போலவே ....

என் தோழி கேட்டால் சட்னி ரொம்ப காரமா ? என்று
உன் மீது உள்ள காதலில் எந்த காரமும் என் கண்ணீராகவே உணர்ந்தேன்

ஆம் நம் அன்பை விட அந்த காரம் ஒன்றும் காரம் இல்லை
உன் கரம் கொண்டு அந்த கார உணவை என்று உண்பேன் ...!!!!!


விடியட்டும் அந்த ஞாயிறு
உன் கரம் தீண்டும் காரம்



No comments:

Post a Comment