Wednesday, September 22, 2010

பசி



பசி என்ற நோய் இல்லை என்றால்

பிறந்த குழந்தையும்

தன் பெற்ற தாயை மறந்து விடும்

காற்றுக்கும் காதல் உண்டு


இலைகளின் மேல்!


நிலவுக்கும் காதல் உண்டு


வானத்தின் மேல்!


பனித்துளிக்கும் காதல் உண்டு!


புற்கள் மேல்!


வண்டுக்கும் காதல் உண்டு


மலர்களின் மேல்!


நண்பர்களுக்கும் காதல் உண்டு


நட்பின் மேல்!


எனக்கும் காதல் உண்டு

உன் மேல்.............