Friday, April 29, 2011

நாளைய இரவு




ஒவ் ஒரு இரவும் என்னை கேள்வி கேட்க்கிறது
நாளைய இரவு எப்போது வருமென

உன்னை சந்திக்கும் இரவை நினைத்து












என்னை சுற்றி
உறவுகள் பல இருந்தும் ...!!!
வெறுமையை உணர்த்தும் உந்தன் பிரிவு






உனக்காக


இறந்திட சொல்லும்
என் இதயம் ..!!!
உன் நினைவுகளுடன்
வாழ்ந்திடவும் சொல்லுதடா...!!!