Saturday, April 30, 2011

கோபம்




உன்னிடம் நான் கொள்ளும் கோபம்
சூரியனிடம் மறையும் பனித்துளி போன்றது


உன் புதுமையான புன்னகையில்
என்னை நான் மறப்பேன்

நரக தேசமாகும் காதல்


இரவென்றால்
இனிமையானதொரு
கனவு தோஷம் என்று அறிந்தவன்

காதலித்து பார் அது உனக்கு நரக தேசமாகும்
என்பதை அறியவைத்தாய் நீ


கஸ்டமர் கேர்


உன் அழைப்பு வராதா
என ஏங்கும் ஒவ் ஒரு நொடியும்
எனக்கு வரும் அழைப்புமணியை
அரவனைகிறேன்....
அவை "கஸ்டமர் கேர்" எனும் கயவன்


நான் நினைக்கிறேன்
என்னை" உன்னைவிட அவன் தான் அதிக அன்பு செய்கிறானோ...!!!!
நீ கொடுக்க வேண்டும்
என நினைக்கும் அனைத்து தொல்லைகளையும்
அவன் தான்
நொடிக்கொருமுறை தருகிறான்

உள் மனது உணர்த்தும் உன் அன்பை
இப்படியே சொல்லி என் மனதையும் தேற்றும்