Thursday, September 23, 2010

தோழா




ஒரு மலை நேரம்
நானோ மருத்துவ மனையில் நோயில் சிதைந்துகொண்டு இருந்த வேலை
நீயோ என்னுடன் முதல் முறை பேசும் ஆவலில்


நன் உன்னிடம் பேசிய முதல் வார்த்தை மன்னித்துக்கொள் உன்னுடன் பேசும் நிலையில் நான் இல்லை


இன்று உன்னை பற்றி நானும் என்னை பற்றி நீயும் அறிந்தோம் புரிந்தோம்
உனக்கென்றால் துடிக்கிறது என்னை அறியாமல் என் இதயம்

என் இதையத்தை எனக்கு தெரியாமல் வாடகைக்கு எடுத்து கொண்டாயே..?
உனக்கு யார் அந்த அனுமதி கொடுத்தது ....!!!!


இதற்க்கு பெயர் தான் கண்ணியமான காதல் என்பதா.....
ஆம் காதலையும் கடந்தது நம் நட்பு

No comments:

Post a Comment