Friday, May 6, 2011

தோழி


பணி இடத்தில்
என் மனதில்
பனி பெய்தவள் நீ
ஆம்
என்னுடன் உறவு எனும் பாலத்தில்
இணைந்தவள் போல
இணைபிரியா நம் நட்பு
அதையும் தாண்டி
தாய்மையாக உள்ளதை
நான் மட்டும் உணர்ந்தேன்

நீ என் வருங்கால மனைவியின்
தோழியாக அமையவும்
அந்த வரம் தரும் தெய்வத்திடம்
வரம் கேட்ப்பேன்

நீ என்னுடன் கொண்ட
தாய்பால் போன்ற காதலை
அவள் கலங்க படுதிடாமல் இருக்க ...!!!


No comments:

Post a Comment